ஒளிபுகமுடியாத அடர்ந்த காடு.....
அதை
நான்கே ஈரடுக்கு அறைகளாக பிரிக்கும் கொடிகள்!
அதனுள்
எப்பொழுதும் இடைவிடாது பாயும் ஆறு!
அதை
பாதுகாக்க வரிசையாய் போர்வீரர்கள்!
அவர்களுக்கு
பாதுகாப்பாக மேல் போர்த்திய கவசம்!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த வனத்தில்
வனவாசம் செய்யும் தேவதையாய் ! என்னவளே நீ !
என் இதயத்தில் எப்போதும் நீ, நீ மட்டும் தான்!
--- மகி
வியாழன், 19 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக