வியாழன், 19 பிப்ரவரி, 2009

இதயத்தில் என்னவள்

இறைவன் படைத்த இதயத்தில்

இரு ஆரிக்கிள், இரு வெண்ட்ரிக்கிள்
என நான்கே அறைகள்!

ஏய்! கஞ்சனே !! இறைவா!!

இவ்வளவும் படைத்த உனக்கு
என் காதலிக்கு ஒரு தனி அறை ஒதுக்க தோன்றவில்லையா?
சரி!! மன்னித்து விடுகிறேன் போ!

இதயம் முழுவதும் அவள் தானே வசிக்கிறாள் !!

பின்பு ஏன் ஓர் தனி அறை !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக